ஜீவல் ருதேன் பிக்சர்ஸ் “எண்ணம் புது வண்ணம்” மூலக்கதை: எந்த உயிர்களுக்கும் முதல் தேவை அன்பு. அந்த அன்பை தாய்பால் மூலமாக நமக்கு ஊட்டுவது தாய். தாயின் அன்பை பெறமுடியாத எந்த மனிதனும் முழுமையான மன வளர்ச்சியுடன் வளர்வதில்லை. அவர்களை அடையாளம் கண்டு நல் போதனைகளை செய்ய தவறினால் நமக்கு வேதனைதான் என்ற கருத்தை தாங்கி வருவதே “எண்ணம் புது வண்ணம்”. படப்பிடிப்பு தளங்கள்: சென்னை, திருப்போரூர், ஏற்காடு, பொள்ளாச்சி, கோபிசெட்டிபாளையம், ஆந்திர மலைக்குப்பம், ஏலகிரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், தலை பாலாறு, கனக ...
Read More »Author Archives: editor
Ennam Pudhu Vannam Movie Posters
Get Happy Movie Director Manoj Annadurai Interview
Kollidam Movie Audio Launch Event Video
கொள்ளிடம் படத்தின் கதைக்கரு – மனசாட்சியே கேள்வி கேட்டு கொலை பண்ணும்
மனித இனத்துல இருபது சதவிதம் பேர் அழகா பிறக்கிறோம். மீதம் என்பது சதவிதம் பேர் அழகு குறைவாதான் பிறக்கிறோம். அழகு குறைவா இருக்குற என்பது சதவிதம் பேர் ஒருதலையாதான் காதலிக்கமுடியுது. காதலை சொல்ல நினைக்கும் போதெல்லாம் “இந்த மூஞ்சிக்கு இது தேவையான்னு” நம்ம மனசாட்சியே கேள்வி கேட்டு கொலை பண்ணும், அந்த கொலைக்கு பேர்தான் “கொள்ளிடம்”. இதுவே கொள்ளிடம் படத்தின் கதைக்கரு. டெல்டா மாவட்டம் முழுவதும் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்றது. நடிகர்கள்: நேசம் முரளி லூதியா ராசிக் வடிவுக்கரசி ராமசந்திரன் வேல்முருகன் தொழில்நுட்ப ...
Read More »